என் மகனின் தேர்தல் பிரசாரத்திற்கு நான் போவதில்லை - அமைச்சர் ஜெயக்குமார்

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்பதை போல், கூட்டணி தர்மத்தின் படி அதிமுக தேர்தல் பணியாற்றுவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
x
ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்பதை போல், கூட்டணி தர்மத்தின் படி அதிமுக தேர்தல் பணியாற்றுவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்றும், 40 தொகுதிகளிலும் வெற்றி உறுதி எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்