நாடாளுமன்ற தேர்தலுடன் 4 மாநில சட்டப்பேரவை தேர்தல்

ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
நாடாளுமன்ற தேர்தலுடன் 4 மாநில சட்டப்பேரவை தேர்தல்
x
நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த 4 மாநிலங்களின் பதவிக்காலம் மே மற்றும் ஜூன் மாதங்களில் முடிவடைய உள்ள நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் மே 23ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்த நிலையில், வாகன சோதனை உள்ளிட்ட நடவடிக்கைகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்