"சட்டப்பேரவையில் சரியாக நடக்காதவர் கிராமசபை கூட்டம் நடத்துகிறார்" - பொன் ராதாகிருஷ்ணன்

தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளின் வாக்கு வாங்கி குறைந்து விட்டதாக மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் சரியாக நடக்காதவர் கிராமசபை கூட்டம் நடத்துகிறார் - பொன் ராதாகிருஷ்ணன்
x
தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளின் வாக்கு வாங்கி குறைந்து விட்டதாக மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டப்பேரவையில் சரியான முறையில் நடந்து கொள்ளாத எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், தற்போது கிராமசபை கூட்டங்களை நடத்தி வருவதாக கூறினார். கடந்த தேர்தலில் இருந்த நால்வர் அணி 
பலமான கட்சியை பலவீனமாக மாற்றியதாகவும், தற்போது அவை திமுக கூட்டணியில் உள்ளதாகவும் பொன்.ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்