பொருளாதார அடிப்படை இடஒதுக்கீடு என்பது சதி - திருமாவளவன்

எதிர்க் கட்சிகளுக்கு நெருக்கடி நிலையை உருவாக்கி இடஒதுக்கிடு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாக திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
பொருளாதார அடிப்படை இடஒதுக்கீடு என்பது சதி - திருமாவளவன்
x
சென்னை அசோக் நகரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் இதனைக் கூறினார். மத்திய அரசின் இடஒதுக்கீடு மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களை முன்னேற்ற முடியாது என்று கூறிய திருமாவளவன், அது ஒரு ஏமாற்று வேலை என்றார். பெரியார், அம்பேத்கர் ஆகியோருக்கு செய்கின்ற துரோகமாக இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்