தேர்தலை நள்ளிரவில் ரத்து செய்திருக்கும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு பொருத்தமானதாக இல்லை - பாலகிருஷ்ணன்

திருவாரூர் தொகுதி தேர்தலை நள்ளிரவில் ரத்து செய்திருக்கும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு பொருத்தமானதாக இல்லை பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தேர்தலை நள்ளிரவில் ரத்து செய்திருக்கும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு பொருத்தமானதாக இல்லை - பாலகிருஷ்ணன்
x
திருவாரூர் தொகுதி தேர்தலை நள்ளிரவில் ரத்து செய்திருக்கும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு பொருத்தமானதாக இல்லை என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தொகுதியின் நிலையை முன்பே அறியாதது ஏன் என கேள்வி எழுப்பிய அவர், தேர்தலை ரத்து செய்திருப்பது வரவேற்கத்தக்கது என்றார். 

Next Story

மேலும் செய்திகள்