நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகிறது பாஜக - அமித்ஷா அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தமிழக பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் நியமிக்கப்பட்டு உள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகிறது பாஜக - அமித்ஷா அறிவிப்பு
x
அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, புதுடெல்லியில் அறிவித்துள்ளார். இதுதவிர, கர்நாடக முன்னாள் அமைச்சர் சி.டி .ரவியும் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர்கள் இருவரும் தமிழகம் மற்றும் புதுச்சேரி, தேர்தல் பொறுப்பாளர்களாக பணியாற்றுவார்கள். தமிழகத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வரும் பியூஸ் கோயல், நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருப்பது, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்