தலைமைச்செயலகம் முதல்வருடன் உ.பி. அமைச்சர் சந்திப்பு

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை, சென்னை - தலைமை செயலகத்தில், உத்தரபிரதேச மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் ஜெய்பிரதாப் சிங் சந்தித்தார்.
தலைமைச்செயலகம் முதல்வருடன் உ.பி. அமைச்சர் சந்திப்பு
x
15 ம் தேதி முதல் மார்ச் 4 ம் தேதி வரை உத்தரபிரதேசத்தில் நடைபெறும் கும்பமேளாவுக்கு வர அழைப்பு விடுத்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் அப்போது, அழைப்பிதழை ஒப்படைத்தார். 

Next Story

மேலும் செய்திகள்