புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தாயார் மறைவு : ப.சிதம்பரம், ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் ஆறுதல்
புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமியின் தாயார் ஈஸ்வரி அம்மாள் மறைவையொட்டி, அவரது உருவப்படத்திற்கு, திமுக தலைவர் ஸ்டாலின், மலர் அஞ்சலி செலுத்தினார்.
புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமியின் தாயார் ஈஸ்வரி அம்மாள் மறைவையொட்டி, அவரது உருவப்படத்திற்கு, திமுக தலைவர் ஸ்டாலின், மலர் அஞ்சலி செலுத்தினார். நாராயணசாமியின் தாயாரின், இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாதததால், திமுக தலைவர் ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தமிழக முன்னாள் அமைச்சர் ஏ.வ.வேலு ஆகியோர் நாராயணசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
Next Story