அதிமுக சார்பில் 23 வாகனங்களில் ரூ1.5 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள்
விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 23 வாகனங்களில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 23 வாகனங்களில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அமைச்சர் சி.வி.சண்முகம் கொடியசைத்து நிவராண பொருட்களை அனுப்பி வைத்தார். அவருடன் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர்கள் குமரகுரு, சக்கரபாணி, ஆகியோர் உடனிருந்தனர்.
Next Story