ஸ்டாலினும், தினகரனும் பகல் கனவு காண்கிறார்கள் - ஓ. பன்னீர்செல்வம்
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வந்தால், அதிமுக ஆட்சி கவிழும் என ஸ்டாலினும், தினகரனும் பகல் கனவு கண்டு வருவதாக துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் விமர்சித்துள்ளார்.
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வந்தால், அதிமுக ஆட்சி கவிழும் என ஸ்டாலினும், தினகரனும் பகல் கனவு கண்டு வருவதாக துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் விமர்சித்துள்ளார். மதுரை - சிந்தாமணி வேலம்மாள் மருத்துவ கல்லூரி வளாகத்தில் இருந்து எம்ஜிஆர் நூற்றாண்டு விழா சைக்கிள் பேரணியை துவக்கி வைத்து உரையாற்றிய அவர், அதிமுகவை அழிக்க நினைக்கும் முயற்சி ஒருபோதும் நிறைவேறாது என்று உறுதிபட கூறினார்.
Next Story