ஸ்டாலினும், தினகரனும் பகல் கனவு காண்கிறார்கள் - ஓ. பன்னீர்செல்வம்

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வந்தால், அதிமுக ஆட்சி கவிழும் என ஸ்டாலினும், தினகரனும் பகல் கனவு கண்டு வருவதாக துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் விமர்சித்துள்ளார்.
ஸ்டாலினும், தினகரனும் பகல் கனவு காண்கிறார்கள் - ஓ. பன்னீர்செல்வம்
x
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வந்தால், அதிமுக ஆட்சி கவிழும் என  ஸ்டாலினும்,  தினகரனும் பகல் கனவு கண்டு வருவதாக துணை முதலமைச்சர்  பன்னீர் செல்வம் விமர்சித்துள்ளார். மதுரை - சிந்தாமணி வேலம்மாள் மருத்துவ கல்லூரி வளாகத்தில் இருந்து எம்ஜிஆர் நூற்றாண்டு விழா சைக்கிள் பேரணியை துவக்கி வைத்து உரையாற்றிய அவர், அதிமுகவை அழிக்க நினைக்கும் முயற்சி ஒருபோதும் நிறைவேறாது என்று  உறுதிபட கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்