உள்கட்சி பூசல் குறித்து பேச எடப்பாடி பழனிச்சாமி டெல்லி செல்லவில்லை - பொன்.ராதாகிருஷ்ணன்

உள்கட்சி பூசல் குறித்து பேச, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி செல்லவில்லை என்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
உள்கட்சி பூசல் குறித்து பேச எடப்பாடி பழனிச்சாமி டெல்லி செல்லவில்லை - பொன்.ராதாகிருஷ்ணன்
x
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக வளர்ச்சி திட்டங்கள் குறித்து, பிரதமருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விவாதித்ததாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்