உள்கட்சி பூசல் குறித்து பேச எடப்பாடி பழனிச்சாமி டெல்லி செல்லவில்லை - பொன்.ராதாகிருஷ்ணன்
உள்கட்சி பூசல் குறித்து பேச, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி செல்லவில்லை என்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக வளர்ச்சி திட்டங்கள் குறித்து, பிரதமருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விவாதித்ததாக தெரிவித்தார்.
Next Story