காவலர் தேர்வு தற்காலிகமாக நிறுத்திவைப்பு - புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவு

புதுச்சேரியில் காவலர் ஆள்சேர்ப்பு தொடர்பான செயல்முறைகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டுள்ளார்.
காவலர் தேர்வு தற்காலிகமாக நிறுத்திவைப்பு - புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவு
x
புதுச்சேரியில் காவலர் ஆள்சேர்ப்பு தொடர்பான செயல்முறைகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியில் காலியாக உள்ள 390 காவலர் பணியிடங்களுக்கு உடல்தகுதி தேர்வு நடந்து வந்தநிலையில், உடல்தகுதி தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து, காவலர் ஆட்சேர்ப்பு செயல்முறைகளை நிறுத்தி வைப்பதாக கிரண் பேடி அறிவித்து உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்