எல்லையில் பாகிஸ்தான் உளவாளி கைது - நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பு

காஷ்மீர் எல்லையில் பதுங்கியிருந்த பாகிஸ்தான் உளவாளியை இந்திய ராணுவம் கைது செய்துள்ளது.
எல்லையில் பாகிஸ்தான் உளவாளி கைது - நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பு
x
காஷ்மீர் எல்லையில் பதுங்கியிருந்த பாகிஸ்தான் உளவாளியை இந்திய ராணுவம் கைது செய்துள்ளது. 21 வயதான குல்ஜீத்குமார்,அவ்தால் கட்டலன் கிராமத்தில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு விரைந்த போலீசார், இளைஞரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அந்த நபரிடம் இருந்து நான்கு செல்போன்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்