"வேளாண் மசோதாக்களை திருப்பி அனுப்ப வேண்டும் என கடிதம்" - எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத்

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட எம்.பி.க்கள், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர்.
வேளாண் மசோதாக்களை திருப்பி அனுப்ப வேண்டும் என கடிதம் - எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத்
x
நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட எம்.பி.க்கள், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர். நாடாளுமன்றத்தில் மசோதாக்கள் நிறைவேற்றியது குறித்து கடிதம் அளித்த அவர்கள், அதில், குரல் வாக்கெடுப்பு நடத்தவில்லை என்பது குறித்து புகார் அளித்துள்ளதாகவும், சட்டத்துக்கு புறம்பான வகையில் நிறைவேற்றிய மசோதாக்களை திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டதாக குலாம் நபி ஆசாத் தெரிவித்தார். குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து வெளிவந்த அவர்கள், இதுகுறித்து செய்தியாளர்கள் சந்தித்தபோது, திமுக எம்.பி. திருச்சி சிவா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்