மழையில் தவித்த பூனைக்குட்டி - ஆதரவு கரம் நீட்டிய மும்பைவாசி

மும்பையில் கனமழை பெய்து வருவதால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
மழையில் தவித்த பூனைக்குட்டி - ஆதரவு கரம் நீட்டிய மும்பைவாசி
x
மும்பையில் கனமழை பெய்து வருவதால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இந்நிலையில், வாட்லா பகுதியில் மழை வெள்ளத்தில் சிக்கித் தவித்த பூனைக்குட்டியை ஒருவர் தனது வீட்டிற்கு எடுத்துச் சென்றார். ஆபத்து காலத்தில் விலங்குகளுக்கும் பரிவு காட்டிய அவரின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்