கேரளாவில் புதிதாக 225 பேருக்கு கொரோனா

கேரளாவில் ஞாயிற்றுக்கிழமையன்று, 225 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கேரளாவில் புதிதாக 225 பேருக்கு கொரோனா
x
கேரளாவில் ஞாயிற்றுக்கிழமையன்று, 225 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 117 பேர் வெளிநாடுகளிலிருந்தும் 57 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் கேரளாவிற்கு திரும்பியவர்கள் என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தற்போது 2 ஆயிரத்து 228 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று,126 பேர் குணமடைந்து வீடு திரும்பிதாகவும், இதுவரை 3 ஆயிரத்து 174 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Next Story

மேலும் செய்திகள்