11ம் தேதி முதல் அனைவருக்கும் தரிசனம் - திருப்பதி தேவஸ்தான அதிகாரி தகவல்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 11ம் தேதி முதல் வெளிமாநில பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
11ம் தேதி முதல் அனைவருக்கும் தரிசனம் - திருப்பதி தேவஸ்தான அதிகாரி தகவல்
x
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 11ம் தேதி முதல் வெளிமாநில பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தேவஸ்தான அதிகாரி சுனில்குமார் சிங்கால் காலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை மட்டும், தினமும் 6 ஆயிரம் பேருக்கு ஏழுமலையான் தரிசனம் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்