2 வது முறையாக பெட்ரோல் டீசல் விலை உயர்வு - புதுவை மக்கள் கடும் எதிர்ப்பு

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக இன்று முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இரண்டாவது முறையாக உயர்த்தி நடைமுறை படுத்தியதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
2 வது முறையாக பெட்ரோல் டீசல் விலை உயர்வு - புதுவை மக்கள் கடும் எதிர்ப்பு
x
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக இன்று முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இரண்டாவது முறையாக உயர்த்தி நடைமுறை படுத்தியதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.  பெட்ரோலுக்கான வரியானது 5 புள்ளி 75 சதவீதமும், டீசலுக்கான வரி 3 புள்ளி 65 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி பெட்ரோலுக்கு 69 ரூபாயில் இருந்து, 72 ரூபாய் 71 பைசாவாகவும், டீசல் விலை 65 ரூபாயில் இருந்து, 67 ரூபாய் 17பைசா வரையும் விலை உயர்ந்துள்ளது. இன்று முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ள நிலையில், வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்