ஒடிசாவில் மதுபானங்கள் டோர்டெலிவரி - 50% அரசு கட்டணமாக செலுத்த உத்தரவு

ஒடிசா மாநிலத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, வாடிக்கையாளர்களின் வீடுகளுக்குச் சென்று மதுபானங்கள் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஒடிசாவில் மதுபானங்கள் டோர்டெலிவரி - 50% அரசு கட்டணமாக செலுத்த உத்தரவு
x
ஒடிசா மாநிலத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக,  வாடிக்கையாளர்களின் வீடுகளுக்குச் சென்று மதுபானங்கள் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மதுபானங்களின் விலையில் 50 சதவீதத்தை கொரோனாவிற்கான மாநில அரசின் சிறப்பு கட்டணமாக செலுத்த வேண்டும் என்றும்  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர மற்ற இடங்களில் மதுபானங்களை விற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்