மாஸ்க்கில் கொரோனா விழிப்புணர்வு ஓவியம் - கண்களை பறிக்கும் விதவிதமான முகக்கவசங்கள்
பீகார் தலைநகர் பாட்னாவில் பெண் ஓவியர் ஒருவர் முகக்கவசங்களில் கொரோனா விழிப்புணர்வு ஓவியம் வரைந்து அசத்தி வருகிறார்.
பீகார் தலைநகர் பாட்னாவில் பெண் ஓவியர் ஒருவர் முகக்கவசங்களில் கொரோனா விழிப்புணர்வு ஓவியம் வரைந்து அசத்தி வருகிறார். விதவிதமாக பல வண்ணங்களில் கண்களை பறிக்கும் முகக்கவசங்கள் சந்தையில் விற்பனை செய்து வருகிறார். ஓவியங்களால் கூடுதல் அழகு சேர்க்கப்பட்ட முகக்கவசங்களுக்கு, சந்தைகளில் அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளதாக பெண் ஓவியர் தெரிவித்துள்ளார்.
Next Story