இந்தியாவுக்கு வென்டிலேட்டர்களை நன்கொடையாக வழங்கிய அமெரிக்கா - அதிபர் டிரம்பிற்கு பிரதமர் மோடி நன்றி
இந்தியாவிற்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தேவைப்படும் வென்டிலேட்டர்களை நன்கொடையாக வழங்குவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில் பிரதமர் மோடி அதற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தேவைப்படும் வென்டிலேட்டர்களை நன்கொடையாக வழங்குவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில் பிரதமர் மோடி அதற்கு நன்றி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில் கொரோனா வைரஸ் இல்லாத ஆரோக்கியமான உலகை உருவாக்க அமெரிக்காவும் , இந்தியாவும் இணைந்து செயல்படும் என தெரிவித்துள்ளார்.
Next Story