"கர்நாடகாவில் சில விதிமுறைகள் தளர்த்தப்பட்டது" - முதலமைச்சர் எடியூரப்பா அறிவிப்பு

கர்நாடக மாநிலத்தில் ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு பின்னர் ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகளை அமல்படுத்த உள்ளதாக எடியூரப்பா முன்பே தெரிவித்திருந்தார்.
கர்நாடகாவில் சில விதிமுறைகள் தளர்த்தப்பட்டது - முதலமைச்சர் எடியூரப்பா அறிவிப்பு
x
கர்நாடக மாநிலத்தில் ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு பின்னர் ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகளை அமல்படுத்த உள்ளதாக எடியூரப்பா முன்பே தெரிவித்திருந்தார். இந்நிலையில், 5 புதிய வழிமுறைகளை அவர் அறிவித்துள்ளார். ஏப்ரல் 20 -க்கு பின்னர்  இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி சீட்டு தேவையில்லை என்றும் விதிகளை தளர்த்தி உத்தரவிட்டு உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்