டெல்லியில் 1561 பேருக்கு கொரோனா பாதிப்பு - சமூக விலகலை கடைபிடித்த பொதுமக்கள்...
டெல்லியில், ஊரடங்கு உத்தரவு காரணமாக பெரும்பான்மையான பகுதிகள் வெறிச்சோடி உள்ளன.
டெல்லியில், ஊரடங்கு உத்தரவு காரணமாக பெரும்பான்மையான பகுதிகள் வெறிச்சோடி உள்ளன. நாசிர்புர் மன்டி பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடித்தனர்.
Next Story