எம்எல்ஏவை கண்டுபிடித்து கொடுத்தால் 5 கிலோ அரிசி - சமூக வலைதளத்தில் அவதூறு
புதுச்சேரியில் எம்எல்ஏவை கண்டு பிடித்துக் கொடுத்தால் 5 கிலோ அரிசி வழங்கப்படும் என சமூக வலைதளத்தில் விமர்சித்து அவதூறு பதிவு செய்த காரைக்காலை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரியில் எம்எல்ஏவை கண்டு பிடித்துக் கொடுத்தால் 5-கிலோ அரிசி வழங்கப்படும் என சமூக வலைதளத்தில் விமர்சித்து அவதூறு பதிவு செய்த காரைக்காலை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக சட்டமன்ற உறுப்பினரின் உதவியாளர் அளித்த புகாரின் அடிப்படையில், காரைக்காலை சேர்ந்த ஆரோக்கியராஜ் என்பவரை காரைக்கால் நகர போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.
Next Story