எம்எல்ஏவை கண்டுபிடித்து கொடுத்தால் 5 கிலோ அரிசி - சமூக வலைதளத்தில் அவதூறு

புதுச்சேரியில் எம்எல்ஏவை கண்டு பிடித்துக் கொடுத்தால் 5 கிலோ அரிசி வழங்கப்படும் என சமூக வலைதளத்தில் விமர்சித்து அவதூறு பதிவு செய்த காரைக்காலை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.
எம்எல்ஏவை கண்டுபிடித்து கொடுத்தால் 5 கிலோ அரிசி - சமூக வலைதளத்தில் அவதூறு
x
புதுச்சேரியில் எம்எல்ஏவை கண்டு பிடித்துக் கொடுத்தால் 5-கிலோ அரிசி வழங்கப்படும் என சமூக வலைதளத்தில்  விமர்சித்து அவதூறு பதிவு செய்த காரைக்காலை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக சட்டமன்ற உறுப்பினரின் உதவியாளர்  அளித்த புகாரின் அடிப்படையில், கா​ரைக்காலை சேர்ந்த ஆரோக்கியராஜ் என்பவரை காரைக்கால் நகர போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்