கடந்த 24 மணி நேரமாக நீடித்த துப்பாக்கிச் சண்டை : காஷ்மீரில் 9 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரின் பத்புரா பகுதியில் இந்திய எல்லைக்குள் அத்து மீறி நுழைய முயன்ற 9 தீவிரவாதிகள் சுட்டுக்கொலைப்பட்டனர்.
கடந்த 24 மணி நேரமாக நீடித்த துப்பாக்கிச் சண்டை : காஷ்மீரில் 9 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
x
கடந்த 24 மணி நேரமாக, பத்புரா, கெரான் செக்டார் ஆகிய பகுதிகளில் துப்பாக்கி சண்டை நீடித்தது. இதில் பத்புரா பகுதியில் 4 பேரும், இன்று காலை கெரான் செக்டாரில் 5 பேர் என மொத்தம் 9 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த மோதலில் இந்திய வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்