டெல்லியில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை - இரும்பு தடுப்பால் சாலைகள் மூடல்
டெல்லியில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால், வெளிமாநில வாகனங்கள் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.
டெல்லியில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால், வெளிமாநில வாகனங்கள் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. எல்லை பகுதியில் இரும்பு தடுப்புகளால் சாலைகளை மூடிய போலீசார், வாகனங்களை திரும்பி செல்லுமாறு உத்தரவிட்டனர். இதனால் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தன.
Next Story