கேரளாவில் மேலும் 5 பேருக்கு கொரோனா - கேரள சுகாதார துறை அமைச்சர் தகவல்

கேராளவில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது உறுதி செய்யபட்டுள்ள நிலையில் நாட்டில் கொரோனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது.
கேரளாவில் மேலும் 5 பேருக்கு கொரோனா - கேரள சுகாதார துறை அமைச்சர் தகவல்
x
கேராளவில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது உறுதி செய்யபட்டுள்ள நிலையில் நாட்டில் கொரோனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் இருந்து கேரளா திரும்பிய 3 பேருக்கு கொரோனா நோய் தொற்று உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் பட்டனம் திட்டா மாவட்டத்தை சேர்ந்த இருவருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதாக அவர் கூறியுள்ளார். இதனையடுத்து நாட்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டடோரின் எண்ணிக்கை 39ஆக அதிகரித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்