நிர்பயா வழக்கு குற்றவாளி அக்சய் தாக்கூர் கருணை மனு நிராகரிப்பு - குடியரசுத் தலைவர் உத்தரவு

நிர்பயா பாலியல் வழக்கு குற்றவாளியான அக்சய் தாக்கூர் கருணை மனுவை, குடியரசு தலைவர் ராம்நாத் கோவில் நிராகரித்து விட்டார்.
நிர்பயா வழக்கு குற்றவாளி அக்சய் தாக்கூர் கருணை மனு நிராகரிப்பு - குடியரசுத் தலைவர் உத்தரவு
x
நிர்பயா பாலியல் வழக்கு குற்றவாளியான அக்சய் தாக்கூர் கருணை மனுவை, குடியரசு தலைவர் ராம்நாத் கோவில் நிராகரித்து விட்டார்.  தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட இந்த வழக்கின், 4-வது குற்றவாளியான அக்சய் தாக்கூர், தனது மரண தண்டனையை நிராகரிக்க கோரி, குடியரசு தலைவரிடம்  கருணை மனு அளித்தார். கடந்த சில நாட்களுக்கு முன் அளிக்கப்பட்ட இந்த கருணை மனுவை, குடியரசுத்தலைவர் ராம்நாத்கோவிந்த் நிராகரித்தார். ஏற்கனவே வினய் சர்மா மற்றும் முகேஷ் சிங் ஆகியோரின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், தற்போது அக்சய் தாக்கூர் மனுவையும் குடியரசுத்தலைவர் நிராகரித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்