நீங்கள் தேடியது "Nirbhaya Case"

4 பேரும் உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர் - திகார் சிறை இயக்குநர் சந்தீப் கோயல் தகவல்
20 March 2020 9:15 AM GMT

"4 பேரும் உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர்" - திகார் சிறை இயக்குநர் சந்தீப் கோயல் தகவல்

திகார் சிறையில் ஒரே நேரத்தில் 4 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது இதுவே முதல் முறை.

இன்றைய நாளை நாட்டில் உள்ள பெண்களுக்கு அர்ப்பணிக்கிறோம் - நிர்பயா தாய்
20 March 2020 4:51 AM GMT

இன்றைய நாளை நாட்டில் உள்ள பெண்களுக்கு அர்ப்பணிக்கிறோம் - நிர்பயா தாய்

நிர்பயாவுக்கு மட்டுமல்ல நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு நீதி கிடைத்ததாக அவரது தாய் ஆஷா தேவி தெரிவித்துள்ளார்.

நிர்பயா குற்றவாளிககள் தூக்கு தண்டனையை வரவேற்கிறேன் - எஸ்.ஏ. சந்திரசேகர்
20 March 2020 3:33 AM GMT

"நிர்பயா குற்றவாளிககள் தூக்கு தண்டனையை வரவேற்கிறேன்" - எஸ்.ஏ. சந்திரசேகர்

நிர்பயா குற்றவாளிககள் தூக்கு தண்டனையை வரவேற்பதாக திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரன் தெரிவித்தார்.

நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட்ட பவன் ஜல்லாத்துக்கு குவியும் பாராட்டுகள்...
20 March 2020 3:09 AM GMT

நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட்ட பவன் ஜல்லாத்துக்கு குவியும் பாராட்டுகள்...

உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரில் உள்ள சிறையில் பணியில் ஈடுபட்டு வரும் பவன் ஜல்லாத் நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியில் ஈடுபட்டவர்.

நாட்டையே உலுக்கிய நிர்பயா வழக்கு கடந்து வந்த பாதை..
20 March 2020 3:03 AM GMT

நாட்டையே உலுக்கிய நிர்பயா வழக்கு கடந்து வந்த பாதை..

குற்றவாளிகள் 4 பேருக்கும், திகார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கு, கடந்து வந்த பாதையை பார்ப்போம்..

நிர்பயா வழக்கு - 4 பேருக்கு திகார் சறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றம்
20 March 2020 3:00 AM GMT

நிர்பயா வழக்கு - 4 பேருக்கு திகார் சறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றம்

நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேரும் டெல்லி திகார் சிறையில் அதிகாலை ஐந்தரை மணிக்கு தூக்கிலிடப்பட்டனர்.

நிர்பயா வழக்கு - மார்ச் 20-ல் 4 பேருக்கு தூக்கு
5 March 2020 1:49 PM GMT

நிர்பயா வழக்கு - மார்ச் 20-ல் 4 பேருக்கு தூக்கு

நிர்பயா வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேருக்கு மார்ச் 20 -ம் தேதி காலை 5.30 மணிக்கு தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிர்பயா குற்றவாளிகளை நாளை தூக்கிலிடும் உத்தரவு நிறுத்தம் - டெல்லி விசாரணை நீதிமன்றம் உத்தரவு
2 March 2020 3:00 PM GMT

"நிர்பயா குற்றவாளிகளை நாளை தூக்கிலிடும் உத்தரவு நிறுத்தம்" - டெல்லி விசாரணை நீதிமன்றம் உத்தரவு

நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் நாளை தூக்கிலிடும் உத்தரவை நிறுத்தி வைத்து விசாரணை நீதிமன்றமான டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

4 பேருக்கும் தூக்கு தண்டனை பெற்று தரும் வரை ஓயமாட்டேன் - நிர்பயாவின் தாயார் பேட்டி
2 March 2020 1:13 PM GMT

"4 பேருக்கும் தூக்கு தண்டனை பெற்று தரும் வரை ஓயமாட்டேன்" - நிர்பயாவின் தாயார் பேட்டி

நிர்பயா கொலை குற்றவாளிகளுக்கு, தூக்கு தண்டனை தள்ளி வைக்கப்பட்டிருப்பது, இந்திய அரசியலமைப்பு சரியில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் உள்ளதாக நிர்பயாவின் தாயார் ஆஷாதேவி தெரிவித்துள்ளார்.

நிர்பயா வழக்கு குற்றவாளி பவன் குப்தா தரப்பில் சீராய்வு மனு - தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க கோரிக்கை
28 Feb 2020 12:30 PM GMT

நிர்பயா வழக்கு குற்றவாளி பவன் குப்தா தரப்பில் சீராய்வு மனு - தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க கோரிக்கை

நிர்பயா வழக்கு குற்றவாளியான பவன் குப்தா தரப்பில் தமக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நிர்பயா குற்றவாளிகளுக்கு மார்ச் 3ஆம் தேதி தூக்கு
17 Feb 2020 12:14 PM GMT

நிர்பயா குற்றவாளிகளுக்கு மார்ச் 3ஆம் தேதி தூக்கு

நிர்பயா குற்றவாளிகளை மார்ச் 3-ஆம் தேதி, காலை 6 மணிக்கு தூக்கிலிட, டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருணை மனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
14 Feb 2020 12:18 PM GMT

கருணை மனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

நிர்பயா பாலியல் குற்றவாளி வினய் சர்மாவின் கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனு மீதான விசாரணை நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வில் நடைபெற்றது.