"நிர்பயா குற்றவாளிககள் தூக்கு தண்டனையை வரவேற்கிறேன்" - எஸ்.ஏ. சந்திரசேகர்

நிர்பயா குற்றவாளிககள் தூக்கு தண்டனையை வரவேற்பதாக திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரன் தெரிவித்தார்.
x
நிர்பயா குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனையை வரவேற்பதாகவும், அதே சமயம், இத்தகைய குற்றங்களுக்கு விரைவாக தண்டனை வழங்கும் வகையில் சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரன் தெரிவித்தார்..


Next Story

மேலும் செய்திகள்