புதுச்சேரி: பள்ளி வாசலில் தேசியக் கொடியேற்றி உற்சாகம்

புதுச்சேரியில் முதன்முறையாக பள்ளிவாசலில் தேசியக்கொடியை ஏற்றி இஸ்லாமிய பெருமக்கள் குடியரசு தின விழாவை கொண்டாடினர்.
புதுச்சேரி: பள்ளி வாசலில் தேசியக் கொடியேற்றி உற்சாகம்
x
புதுச்சேரியில் முதன்முறையாக பள்ளிவாசலில் தேசியக்கொடியை ஏற்றி இஸ்லாமிய பெருமக்கள் குடியரசு தின விழாவை கொண்டாடினர். அங்குள்ள மீரா பள்ளி வாசலில் திரண்ட இஸ்லாமியர்கள் பள்ளிவாசலில் தேசிய கொடியை ஏற்றி, வணக்கம் வைத்து மரியாதை செய்தனர்.  இதில், பெண்கள், குழந்தைகள், மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் தேசபற்றுடன் பங்கேற்றனர். தேசிய கீதம் பாடிய இஸ்லாமியர், அங்கிருந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர். மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்த பிறகு பள்ளிவாசலில் தேசியக் கொடி ஏற்றி குடியரசு தினவிழா கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்