ஓட்டுநர்களை அச்சுறுத்தும் யானைக்கூட்டம் - யானைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கோரிக்கை

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான மூணாறில், காட்டுயானைகளின் தொந்தரவால், தோட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஓட்டுநர்களை அச்சுறுத்தும் யானைக்கூட்டம் - யானைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கோரிக்கை
x
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான மூணாறில், காட்டுயானைகளின் தொந்தரவால், தோட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உணவு, நீர் தேடி குடியிருப்பு பகுதியில் புகும் காட்டுயானைகள், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டுநர்களையும் அச்சுறுத்துகின்றன. இந்நிலையில், காட்டுயானை தொந்தரவில் இருந்து தோட்ட தொழிலாளர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இடுக்கி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்