தீவிரவாதிகளுடன் கைது செய்யப்பட்ட டிஎஸ்பி - வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றம்

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் டிஎஸ்பி கைது செய்யப்பட்ட வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றி உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
தீவிரவாதிகளுடன் கைது செய்யப்பட்ட டிஎஸ்பி - வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றம்
x
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன், டிஎஸ்பி கைது செய்யப்பட்ட வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றி உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீநகர் விமான நிலையத்தில் காவல்துறை துணை கண்காணிப்பாளராக இருந்த தவீந்தர் சிங், தனது காரில், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த 2 தீவிரவாதிகளை ஏற்றி சென்ற போது கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரிடம் இருந்து மூன்று ஏ.கே. ரக துப்பாக்கிகள் மற்றும் கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்