"குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டத்தை கைவிட வேண்டும்" டெல்லி காவல்துறை வேண்டுகோள்

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திவரும் போராட்டத்தை பொதுமக்களின் நலன் கருதி கைவிடுமாறு டெல்லி காவல் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டத்தை கைவிட வேண்டும் டெல்லி காவல்துறை வேண்டுகோள்
x
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திவரும் போராட்டத்தை பொதுமக்களின் நலன் கருதி கைவிடுமாறு டெல்லி காவல் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள டெல்லி காவல்துறை, இந்த போராட்டம் காரணமாக முதியோர், அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் நோயாளிகள், பள்ளி செல்லும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்