நாய் கண்காட்சி- 800 க்கும் மேற்பட்ட வளர்ப்பு பிராணிகள் பங்கேற்பு

மகாராஷ்டிராவில் ஜூகு பகுதியில், செல்லப் பிராணிகளுக்கான கண்காட்சி நடைபெற்றது.
நாய் கண்காட்சி- 800 க்கும் மேற்பட்ட வளர்ப்பு பிராணிகள் பங்கேற்பு
x
மகாராஷ்டிராவில், ஜூகு பகுதியில், செல்லப் பிராணிகளுக்கான கண்காட்சி நடைபெற்றது.  இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த கண்காட்சியில் 800 க்கும் அதிகமான வளர்ப்பு பிராணிகள் கலந்து கொண்டு சாகசங்களைச் செய்தன. நாய்களுக்கான புதிய உணவுகள் அறிமுகம் செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில், ஐஸ்கிரீம் உள்ளிட்ட உணவுகளை நாய்கள் சுவைத்து மகிழ்ந்தன.

Next Story

மேலும் செய்திகள்