"எந்த ஒரு உயிரிழப்பு சம்பவமும் நடைபெறவில்லை" : ஜம்மு - காஷ்மீர் வழக்கில் உச்சநீதிமன்றத்துக்கு மத்திய அரசு பதில்

ஜம்மு காஷ்மீர் மாநில சிறப்பு அதிகாரம் ரத்து செய்யப்பட்ட பின்னர், அங்கு எந்த ஒரு உயிரிழப்பு சம்பவமும் நடைபெறவில்லை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
எந்த ஒரு உயிரிழப்பு சம்பவமும் நடைபெறவில்லை : ஜம்மு - காஷ்மீர் வழக்கில் உச்சநீதிமன்றத்துக்கு மத்திய அரசு பதில்
x
ஜம்மு காஷ்மீர் மாநில சிறப்பு அதிகாரம் ரத்து செய்யப்பட்ட  பின்னர், அங்கு எந்த ஒரு உயிரிழப்பு சம்பவமும் நடைபெறவில்லை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கில், மத்திய அரசின் சார்பில் பதிலளித்த, அட்டார்னி ஜென்ரல் கே.கே. வேணுகோபால், இதற்கு முன்னர் தீவிரவாதிகளின்  தாக்குதலில் பல உயிரிழப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன என்றும், தற்போது ஒரு உயிரிழப்பு சம்பவங்களும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்