புதுச்சேரியில் காவல்நிலையம் சூறையாடப்பட்ட வழக்கு : 35 பேர் விடுவிப்பு

புதுச்சேரியில் காவல்நிலையம் சூறையாடப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட 84 பேரில் 49 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் காவல்நிலையம் சூறையாடப்பட்ட வழக்கு : 35 பேர் விடுவிப்பு
x
புதுச்சேரியில் காவல்நிலையம் சூறையாடப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட 84 பேரில் 49 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 
ஏனாம் பிராந்தியத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்த சம்பவத்தின் எதிரொலியாக போலீசார் சிலர், கைது மற்றும் இடை நீக்கம் செய்யப்பட்டனர். தொழிலாளர்கள் 84 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த‌து. இந்த வழக்கை விசாரித்த புதுச்சேரி குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் தாமோதரன், 49 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கினார். மற்ற அனைவரும் விடுவிக்கப்பட்டனர். 
 

Next Story

மேலும் செய்திகள்