வன்கொடுமை சட்டம் தொடர்பான தீர்ப்பு : மறு ஆய்வு செய்யக்கோரி மத்திய அரசு மனுதாக்கல்

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஒருவரை கைது செய்வதற்கு எதிராக 2018-ஆம் ஆண்டில் அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வன்கொடுமை சட்டம் தொடர்பான தீர்ப்பு : மறு ஆய்வு செய்யக்கோரி மத்திய அரசு மனுதாக்கல்
x
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஒருவரை கைது செய்வதற்கு எதிராக 2018-ஆம் ஆண்டில் அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை தொடர்ந்து தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் மத்திய அரசு பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்