புதுச்சேரி : மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை வழங்கக் கோரிக்கை - அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தலைமையில் மீனவர்கள் போராட்டம்

புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை உடனே வழங்க வலியுறுத்தி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தலைமையில் நூறுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி : மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை வழங்கக் கோரிக்கை - அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தலைமையில் மீனவர்கள் போராட்டம்
x
புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை உடனே வழங்க வலியுறுத்தி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தலைமையில் நூறுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி உப்பளம் தொகுதியை சேர்ந்த 600க்கும் பேற்பட்ட மீனவர்களுக்கு மீன்பிடி தடைகால நிவாரணத்தை புதுச்சேரி அரசு வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளது. இதனை கண்டித்து உப்பளம் தொகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் தலைமையில் மீனவர் நலத்துறையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்