மேற்குவங்கத்தில் நடப்பது என்ன? - ஆளுநரிடம் நிலவரம் கேட்கும் உள்துறை

மேற்குவங்கத்தில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அம்மாநில ஆளுர் கேசரிநாத் திரிபாதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டார்.
மேற்குவங்கத்தில் நடப்பது என்ன? - ஆளுநரிடம் நிலவரம் கேட்கும் உள்துறை
x
மேற்குவங்கத்தில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அம்மாநில ஆளுர் கேசரிநாத் திரிபாதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டார். இதனை தொடர்ந்து, மேற்குவங்கத்தின் தலைமை செயலாளர், காவல்துறை இயக்குநரிடம் ஆளுநர் அவசர ஆலோசனை நடத்தினார். நிலைமையை உடனடியாக கட்டுக்குள் கொண்டுவர தேவையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்