5000 பேர் கலந்து கொண்ட மாபெரும் பேரணி - கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து கொண்டாட்டம்
கிறிஸ்துமஸை முன்னிட்டு, கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்ட மாபெரும் பேரணி நடைபெற்றது.
கிறிஸ்துமஸை முன்னிட்டு, கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்ட மாபெரும் பேரணி நடைபெற்றது. திருவனந்தபுரம் தேவாலயத்தில் இருந்து தொடங்கிய இந்த பேரணியில், கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து, மேள தாளங்கள் முழங்க சிறுவர் சிறுமியர் உற்சாகமாக அணிவகுத்தனர்.
Next Story