பிரிவினை அரசியல் - ஆட்சியில் இருந்து அகற்றப்பபட்ட காங்கிரஸ் - பிரதமர் மோடி

பிரிவினை அரசியலில் ஈடுபட்டதால் 15 ஆண்டுகளுக்கு முன்பே ஆட்சியில் இருந்து காங்கிரஸ் அகற்றப்பட்டதாக மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
பிரிவினை அரசியல் - ஆட்சியில் இருந்து அகற்றப்பபட்ட காங்கிரஸ் - பிரதமர் மோடி
x
பிரிவினை அரசியலில் ஈடுபட்டதால் 15 ஆண்டுகளுக்கு முன்பே ஆட்சியில் இருந்து காங்கிரஸ் அகற்றப்பட்டதாக மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார்.  சத்திரப்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரகூட்டத்தில் பேசிய மோடி, காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மாநிலம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்ததாக தெரிவித்தார்.  முதலமைச்சர் சிவராஜ் சவுகான் ஆட்சியில் மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்றுள்ளதாக மோடி தெரிவித்தார். பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்ற பாஜக தயாராக உள்ளதாக தெரிவித்த மோடி, மத்திய பிரதேசத்தில் மீண்டும் ஆட்சி அமைப்போம் என்றும் கூறினார்.  


Next Story

மேலும் செய்திகள்