துளசி செடியை மணக்கும் திருமணத்திற்கான வழிபாடு

கார்த்திகை மாத முதல் சோமவாரமான நேற்று ஏகாதசியை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் கங்கை நதியில் புனித நீராடினர்.
துளசி செடியை மணக்கும் திருமணத்திற்கான வழிபாடு
x
விஷ்னு கோயில்களில் துளசி செடிகளை நேர்த்திக்கடனாக செலுத்தியும் அவற்றை திருமணம் செய்தும் தங்கள் வழிபாட்டை பக்தர்கள் தொடங்கினர். சுப காரியங்களுக்கு உகந்த மாதமாக கருப்படும் கார்த்திகை மாத்தின் முதல் திங்கட்கிழமையான நேற்று, சிவன் கோயில்களிலும் தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்