சட்ட விரோதமாக காரில் சாராயம் கடத்தல் - தடுத்து நிறுத்த முயன்ற எஸ்.ஐ கார் ஏற்றி கொலை

மராட்டிய மாநிலம் சந்திராபூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக சாராயம் ஏற்றி வந்த காரை தடுத்து நிறுத்த முயன்ற காவல் ஆய்வாளர் கொலை செய்யப்பட்டா​ர்.
சட்ட விரோதமாக காரில் சாராயம் கடத்தல் - தடுத்து நிறுத்த முயன்ற எஸ்.ஐ கார் ஏற்றி கொலை
x
சந்திராபூர் மாவட்டத்தில் சாராயம் விற்பனைக்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாக்பீட்  பகுதியில் சட் டவிரோதமாக சாராயம் கடத்தி வந்த காரை நாக்பிட் காவல் ஆய்வாளர் சத்திரபதி சிட்டே தனது இரு சக்கர வாகனத்தை காரின் முன்னால் நிறுத்தி தடுத்து நிறுத்த முற்பட்டார்.  ஆனால் வேகமாக வந்த கார் சத்திரபதி சிட்டே மீது மோதிவிட்டு  வேகமாக சென்றது. இதில் சத்திரபதி சிட்டே சம்பவ இடத்திலேயே பலியானார்.

Next Story

மேலும் செய்திகள்