சபரிமலை விவகாரம் தொடர்பாக இதுவரை 19 மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் - உச்ச நீதிமன்றம்

சபரிமலை விவகாரம் தொடர்பாக சில ரிட் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் தகவல்.
சபரிமலை விவகாரம் தொடர்பாக இதுவரை 19 மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் - உச்ச நீதிமன்றம்
x
சபரிமலை விவகாரம் தொடர்பாக இதுவரை 19 மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் தகவல். மேலும் சில ரிட் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் தகவல். மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்வது தொடர்பாக நாளை முடிவு செய்யப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்