சபரிமலை விவகாரம் - கம்யூ. செயற்குழுவில் ஆலோசனை

ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
சபரிமலை விவகாரம் - கம்யூ. செயற்குழுவில் ஆலோசனை
x
கேரள ஆளுநர் சதாசிவத்தை, அம்மாநில டிஜிபி இன்று சந்தித்தார். அப்போது சபரிமலையில் நிலவும் பதற்றமான சூழல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதேபோல், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதிலும், சபரிமலை விவகாரம் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்