திருடியதால் மரத்தில் கட்டி வைத்து தாக்கப்பட்ட சிறுவன்

பீகார் மாநிலத்தில் செல்போன் உள்ளிட்ட பொருட்களை திருடியதாக சிறுவன் ஒருவனை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருடியதால் மரத்தில் கட்டி வைத்து தாக்கப்பட்ட சிறுவன்
x
பீகார் மாநிலம் வைஷாலியை அடுத்துள்ள பிதுபுர் கிராமத்தில், செல்போன் உள்ளிட்ட பொருட்களை திருடியதாக,  சிறுவன் ஒருவனை அப்பகுதி மக்கள்,  மரத்தில் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்