7 பேரை விடுதலை செய்யக்கூடாது - ராஜீவ் காந்தியுடன் கொலைசெய்யப்பட்ட தலைமை காவலரின் மகன் உண்ணாவிரதம்

ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுதலை செய்ய கூடாது என வலியுறுத்தி கடற்கரை காந்தி சிலை முன்பு ராஜ்குமார் என்பவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
7 பேரை விடுதலை செய்யக்கூடாது - ராஜீவ் காந்தியுடன் கொலைசெய்யப்பட்ட தலைமை காவலரின் மகன் உண்ணாவிரதம்
x
ராஜ்குமார் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட போது பாதுகாப்பு பணியில் இருந்து உயிரிழந்த தலைமை காவலர் தர்மனின் மகன். இவர் தனது தந்தையின் உயிரிழப்புக்கு காரணமான 7 பேரையும் விடுதலை செய்யக்கூடாது என்று வலியுறுத்தி தந்தையின் புகைப்படத்துடன் உண்ணாவிரம் இருந்தார். சுமார் 1 மணி நேரம் உண்ணாவிரதத்தில் இருந்த ராஜ்குமாரை போலீசார் சமாதானப்படுத்தி காவல் நிலையம் அழைத்து சென்றனர். `

Next Story

மேலும் செய்திகள்