தெலங்கானா பேருந்து விபத்து : உயிரிழப்பு 52 ஆக உயர்வு..!
தெலங்கானாவில் ராட்சத பள்ளத்தில் அம்மாநில அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது.
ஜக்டியல் மாவட்டம் கொண்டகாட்டு என்ற இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது. 30 பயணிகள் நிகழ்விடத்திலும் எஞ்சியவர்கள் மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனிடையே உயரிழந்தோர் குடும்பங்களுக்கு தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், நிதியுதவி அறிவித்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
Next Story