"நீரைப் பெற அனைவரும் ஒன்றிணைய வேண்டும்" - இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வலியுறுத்தல்

தண்ணீர் என்பது அடிப்படை என்றும், இதனை பெறுவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும், பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கூறியுள்ளார்.
நீரைப் பெற அனைவரும் ஒன்றிணைய  வேண்டும் - இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வலியுறுத்தல்
x
தண்ணீர் என்பது அடிப்படை என்றும்,  இதனை பெறுவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும், பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கூறியுள்ளார். அமெரிக்க துணை தூதரகம் சார்பில், தண்ணீரின் அவசியம், சேமிப்பு, பாதுகாப்பு அம்சம் குறித்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நிகழ்ச்சி, சென்னை பிர்லா கோளரங்கத்தில் இன்று துவக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு பேசிய ஏ.ஆர்.ரகுமான்  தண்ணீர் என்பதில் ஏழை,பணக்காரன் என்கிற பாகுபாடு இல்லாமல், குழாயைத் திறந்தால் அனைவருக்கும் குடிக்க தண்ணீர் கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்